தமிழ் சத்தியவேதம்
(TOV)
ERVTA
தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
பழைய ஏற்பாடு
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
புதிய ஏற்பாடு
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
Search
The Book of Moses
Old Testament History
The Wisdom Books
பெரிய தீர்க்கதரிசிகள்
சின்ன தீர்க்கதரிசிகள்
Gospels of Jesus Christ
New Testament History
Paul's Epistles
பொதுவான நிருபங்கள்
Endtime Epistles
Synoptic Gospel
Fourth Gospel
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
1 நாளாகமம் 15:27
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
Notes
No Verse Added
History
1 நாளாகமம் 15:27 (06 12 am)
வலைதளம் பற்றி
தொடர்புக்கு
1 நாளாகமம் 15:27
1
அவன்
தனக்குத்
தாவீதின்
நகரத்தில்
வீடுகளை
உண்டாக்கி,
தேவனுடைய
பெட்டிக்கு
ஒரு
ஸ்தலத்தை
ஆயத்தப்படுத்தி,
அதற்கு
ஒரு
கூடாரத்தைப்
போட்டான்.
2
பிற்பாடு
தாவீது:
லேவியர்
ஒழிய
வேறொருவரும்
தேவனுடைய
பெட்டியை
எடுக்கலாகாது;
தேவனுடைய
பெட்டியை
எடுக்கவும்,
என்றைக்கும்
அவருக்குப்
பணிவிடைசெய்யவும்,
அவர்களையே
கர்த்தர்
தெரிந்துகொண்டார்
என்றான்.
3
அப்படியே
கர்த்தருடைய
பெட்டிக்குத்
தான்
ஆயத்தப்படுத்தின
அதின்
ஸ்தலத்திற்கு
அதைக்
கொண்டுவரும்படி,
தாவீது
இஸ்ரவேலையெல்லாம்
எருசலேமிலே
கூடிவரச்செய்தான்.
4
ஆரோனின்
புத்திரரையும்,
5
லேவியராகிய
கோகாத்
புத்திரரில்
பிரபுவாகிய
ஊரியேலையும்,
அவன்
சகோதரராகிய
நூற்றிருபதுபேரையும்,
6
மெராரியின்
புத்திரரில்
பிரபுவாகிய
அசாயாவையும்,
அவன்
சகோதரராகிய
இருநூற்றிருபதுபேரையும்,
7
கெர்சோன்
புத்திரரில்
பிரபுவாகிய
யோவேலையும்,
அவன்
சகோதரராகிய
நூற்றுமுப்பதுபேரையும்,
8
எலிசாப்பான்
புத்திரரில்
பிரபுவாகிய
செமாயாவையும்,
அவன்
சகோதரராகிய
இருநூறுபேரையும்,
9
எப்ரோன்
புத்திரரில்
பிரபுவாகிய
எலியேலையும்,
அவன்
சகோதரராகிய
எண்பதுபேரையும்,
10
ஊசியேல்
புத்திரரில்
பிரபுவாகிய
அம்மினதாபையும்,
அவன்
சகோதரராகிய
நூற்றுப்பன்னிரண்டுபேரையும்
தாவீது
கூடிவரப்பண்ணினான்.
11
பின்பு
தாவீது
ஆசாரியராகிய
சாதோக்கையும்,
அபியத்தாரையும்,
லேவியராகிய
ஊரியேல்,
அசாயா,
யோவேல்,
செமாயா,
எலியேல்,
அம்மினதாப்
என்பவர்களையும்
அழைத்து,
12
அவர்களை
நோக்கி:
லேவியரில்
நீங்கள்
பிதாக்களுடைய
சந்ததிகளின்
தலைவர்,
நீங்கள்
இஸ்ரவேலின்
தேவனாகிய
கர்த்தரின்
பெட்டியை
அதற்கு
நான்
ஆயத்தம்பண்ணின
ஸ்தலத்திற்குக்
கொண்டுவரும்படி,
உங்களையும்
உங்கள்
சகோதரரையும்
பரிசுத்தம்பண்ணிக்கொள்ளுங்கள்.
13
முதலில்
நீங்கள்
அதைச்
சுமக்காதபடியினாலும்,
நாம்
நம்முடைய
தேவனாகிய
கர்த்தரை
நியாயமானபடியே
தேடாதேபோனபடியினாலும்,
அவர்
நமக்குள்ளே
அடிவிழப்பண்ணினார்
என்றான்.
14
ஆசாரியரும்
லேவியரும்
இஸ்ரவேலின்
தேவனாகிய
கர்த்தரின்
பெட்டியைக்
கொண்டுவரத்
தங்களைச்
சுத்தம்பண்ணிக்கொண்டார்கள்.
15
பின்பு
லேவி
புத்திரர்
கர்த்தருடைய
வார்த்தையின்படியே,
மோசே
கற்பித்த
பிரகாரம்
தேவனுடைய
பெட்டியை
அதின்
தண்டுகளினாலே
தங்கள்
தோள்மேல்
எடுத்துக்கொண்டுவந்தார்கள்.
16
தாவீது
லேவியரின்
பிரபுக்களை
நோக்கி:
நீங்கள்
உங்கள்
சகோதரராகிய
பாடகரைத்
தம்புரு
சுரமண்டலம்
கைத்தாளம்
முதலிய
கீதவாத்தியங்கள்
முழங்க,
தங்கள்
சத்தத்தை
உயர்த்தி,
சந்தோஷம்
உண்டாகப்
பாடும்படி
நிறுத்தவேண்டும்
என்று
சொன்னான்.
17
அப்படியே
லேவியர்
யோவேலின்
குமாரனாகிய
ஏமானையும்,
அவன்
சகோதரரில்
பெரகியாவின்
குமாரனாகிய
ஆசாப்பையும்,
மெராரியின்
புத்திரரான
தங்கள்
சகோதரரில்
குஷாயாவின்
குமாரனாகிய
ஏத்தானையும்,
18
இவர்களோடுங்கூட
இரண்டாவது
வரிசையாகத்
தங்கள்
சகோதரராகிய
சகரியா,
பேன்,
யாசியேல்,
செமிரமோத்,
யெகியேல்,
உன்னி,
எலியாப்,
பெனாயா,
மாசெயா,
மத்தித்தியா,
எலிப்பெலேகு,
மிக்னேயா,
ஓபேத்ஏதோம்,
ஏயெல்
என்னும்
வாசல்
காவலாளரையும்
நிறுத்தினார்கள்.
19
பாடகராகிய
ஏமானும்,
ஆசாப்பும்,
ஏத்தானும்,
பஞ்சலோகக்
கைத்தாளங்களைத்
தொனிக்கப்பண்ணிப்
பாடினார்கள்.
20
சகரியா,
ஆசியேல்,
செமிரமோத்,
யெகியேல்,
உன்னி,
எலியாப்,
மாசெயா,
பெனாயா
என்பவர்கள்
அல்மோத்
என்னும்
இசையில்
பாடி,
தம்புருகளை
வாசித்தார்கள்.
21
மத்தித்தியா,
எலிப்பெலேகு,
மிக்னேயா,
ஓபேத்ஏதோம்,
ஏயெல்,
அசசியா
என்பவர்கள்
செமனீத்
என்னும்
இசையில்
பாடி,
சுரமண்டலங்களை
நேர்த்தியாய்
வாசித்தார்கள்.
22
லேவியருக்குள்ளே
கெனானியா
என்பவன்
சங்கீதத்தலைவனாயிருந்தான்;
அவன்
நிபுணனானபடியால்,
கீதவித்தையைப்
படிப்பித்தான்.
23
பெரகியாவும்
எல்க்கானாவும்
பெட்டிக்கு
முன்பாகக்
காவல்காத்துவந்தார்கள்.
24
செபனியா,
யோசபாத்,
நெதனெயேல்,
அமாசாயி,
சகரியா,
பெனாயா,
எலியேசர்
என்னும்
ஆசாரியர்
தேவனுடைய
பெட்டிக்கு
முன்பாகப்
பூரிகைகளை
ஊதினார்கள்;
ஓபேத்ஏதோமும்,
எகியாவும்
பெட்டிக்கு
வாசல்
காவலாளராயிருந்தார்கள்.
25
இப்படித்
தாவீதும்,
இஸ்ரவேலின்
மூப்பரும்,
ஆயிரத்துச்
சேர்வைக்காரரும்
கர்த்தருடைய
உடன்படிக்கைப்
பெட்டியை
ஓபேத்ஏதோமின்
வீட்டிலிருந்து
மகிழ்ச்சியோடே
கொண்டுவரப்போனார்கள்.
26
கர்த்தருடைய
உடன்படிக்கைப்
பெட்டியைச்
சுமக்கிற
லேவியருக்கு
தேவன்
அநுக்கிரகம்
பண்ணினபடியால்,
அவர்கள்
ஏழு
காளைகளையும்
ஏழு
ஆட்டுக்கடாக்களையும்
பலியிட்டார்கள்.
27
தாவீதும்,
பெட்டியைச்
சுமக்கிற
சகல
லேவியரும்,
பாடகரும்,
பாடகரின்
வேலையை
விசாரிக்கிற
தலைவனாகிய
கெனானியாவும்,
மெல்லிய
புடவையான
சால்வைகளைத்
தரித்திருந்தார்கள்;
தாவீது
சணல்நூல்
ஏபோத்தைத்
தரித்திருந்தான்.
28
அப்படியே
இஸ்ரவேலனைத்தும்
கர்த்தருடைய
உடன்படிக்கைப்
பெட்டியைக்
கெம்பீரத்தோடும்,
எக்காளங்கள்
பூரிகைகள்
கைத்தாளங்களின்
தொனியோடும்,
தம்புருகளையும்
சுரமண்டலங்களையும்
வாசிக்கிற
சத்தத்தோடும்
கொண்டுவந்தார்கள்.
29
கர்த்தருடைய
உடன்படிக்கைப்பெட்டி,
தாவீதின்
நகரமட்டும்
வந்தபோது,
சவுலின்
குமாரத்தியாகிய
மீகாள்
பலகணி
வழியாய்ப்
பார்த்து,
தாவீது
ராஜா
ஆடிப்பாடி
வருகிறதைக்
கண்டு,
அவனைத்
தன்
இருதயத்திலே
அவமதித்தாள்.
Common Bible Languages
English Bible
Hebrew Bible
Greek Bible
South Indian Languages
Tamil Bible
Malayalam Bible
Telugu Bible
Kannada Bible
West Indian Languages
Hindi Bible
Gujarati Bible
Punjabi Bible
Other Indian Languages
Urdu Bible
Bengali Bible
Oriya Bible
Marathi Bible
×
Alert
×
tamil Letters Keypad References